பூக்கடை திறப்புவிழா 2022

தேசிய மலர் கார்த்திகைப்பூவை இறைவழிப்பாட்டிற்காக புரிந்துரை வழங்கிய பூக்கடை நிறுவன நிறுவனர் தொழிலதிபர் தமிழ்த்தேசிய உயிர்மெய்நேயர் கார்த்திக் நந்தகுமார் அவர்களின் பூக்கடை திறப்புவிழா

Read More

நாட்டுப் பற்றாளர் வர்ணராமேசுவரன் வழியனுப்பும் நிகழ்வு

2052 கன்னித்திங்கள் 26 ஆம் நாள் திங்கட்கிழமை நாட்டுப்பற்றாளர் வர்ணராமேசுவரன் அவர்களை தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் புடை சூழ இறுதி நிகழ்வு நிறைவேறியது. இசைப்போராளி வர்ணராமேசுவரனின் இசைவல்லமைக்கு சிறப்பித்து மதிப்பளித்து பறை இசை முழக்கி வெற்றுடல் தீயுடன் இணைந்து உலலககத்தமிழரின் மனதில் குடிகொண்டார். கனடாவில் வாழும் தமிழர்கள் “நாட்டுப்பற்றாளர்” என்ற உயரிய விருதை வர்ணராமேசுவரன் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

Read More