தெய்வத்திரு சிவமலர் விக்னேசுவரன் இறப்புத்திருவோலை
தமிழீழம் மட்டக்களப்பு வாழைச்சேனையினை பிறப்பிடமாகவும், யேர்மன் வெசுபாலின் மாநிலம் டோட்மென் நகரில் வாழ்ந்தவர். தெய்வத்திரு சிவமலர் விக்கினேசுவரன் அவர்கள் 17-06-2023 அன்று யேர்மனியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வாழைச்சேனை சிவலிங்கம், வள்ளியம்மா இணையரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பருத்தித்துறை இராசரெத்தினம், மனோன்மணி இணையரின் அன்பு மருமகளும், யேர்மன் விக்கினேசுவரன் இராசரெத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும், நோர்வே நிசாந்தினி , யேர்மன்செந்தூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், நோர்வே வசந்தகுமார் , யேர்மன் சிந்து ஆகியோரின் அன்பு மாமியாரும்,…
