மருத்துவர் வரதனின் நூல்வெளியீடு

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக் களத்தின் சாட்சியாக எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மருத்துவர் வரதன் அவர்களின் கண்கண்ட சான்றுகளை நூல் வடிவில் வெளியிடப்படுகிறது.இவ்வெளியீடு நவம்பர் 12ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை யே.சி. பண்பாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *