4 நூல்களின் வெளியிட்டு நிகழ்வு

தமிழ் மீதும் அதிக பற்றுக்கொண்டு ஒருவர் அவர் தமிழுக்கு ஆற்றிய சேவைக்கு நாம் கொடுக்கும் பரிசு நாளை (08/10/2023) அவரின் 4 நூல்களின் வெளியிட்டு நிகழ்வுக்கு சென்று அவரை கெளரவபடுத்துவதாக இருக்க வேண்டும் நீண்டவார விடுமுறை நிறைய விருந்தோம்பல்கள் இருக்கும் எல்லோருக்கும் பல வேலைகள் இருக்கும் உங்கள் நாளைய நிகழ்வுகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாக இருக்கும் எனினும் இந்த தமிழ் அறிஞ்ஞனுக்கா நேரத்தை ஒதுக்கி வாருங்கள் மாலை 05 மணிக்கு தமிழ் இசை கலாமன்றத்தில் தமிழில் சங்கமிப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *