பூக்கடை திறப்புவிழா 2022
தேசிய மலர் கார்த்திகைப்பூவை இறைவழிப்பாட்டிற்காக புரிந்துரை வழங்கிய பூக்கடை நிறுவன நிறுவனர் தொழிலதிபர் தமிழ்த்தேசிய உயிர்மெய்நேயர் கார்த்திக் நந்தகுமார் அவர்களின் பூக்கடை திறப்புவிழா
தேசிய மலர் கார்த்திகைப்பூவை இறைவழிப்பாட்டிற்காக புரிந்துரை வழங்கிய பூக்கடை நிறுவன நிறுவனர் தொழிலதிபர் தமிழ்த்தேசிய உயிர்மெய்நேயர் கார்த்திக் நந்தகுமார் அவர்களின் பூக்கடை திறப்புவிழா
2052 கன்னித்திங்கள் 26 ஆம் நாள் திங்கட்கிழமை நாட்டுப்பற்றாளர் வர்ணராமேசுவரன் அவர்களை தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் புடை சூழ இறுதி நிகழ்வு நிறைவேறியது. இசைப்போராளி வர்ணராமேசுவரனின் இசைவல்லமைக்கு சிறப்பித்து மதிப்பளித்து பறை இசை முழக்கி வெற்றுடல் தீயுடன் இணைந்து உலலககத்தமிழரின் மனதில் குடிகொண்டார். கனடாவில் வாழும் தமிழர்கள் “நாட்டுப்பற்றாளர்” என்ற உயரிய விருதை வர்ணராமேசுவரன் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
உயர்திரு.வைரமுத்து சண்முகநாதன் இறப்புத்திருவோலை
2054 விடை 25 ஆம்நாள் காரிக்கிழமை (03.06.2023 Saturday, Dante Alighieri Academy Catholic Secondary School,2nd Street, Andrews Blvd, Toronto) மாலை டென்ரி அல்கிரி அக்கடமி நடுநிலைப்பள்ளியில் இசையில் ஆர்வம் கொண்ட பார்வையாளர்கள் புடைசூழ மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ் இன்னிசை இரவு நிதிசேர் நிகழ்வு.இந்நிகழ்வில் இசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரையிசைப் பாடல்கள் இசைநிகழ்வில் சிறப்புப்பெற்றது. இந்நிகழ்வில் கே.வி.மகாதேவன் அவர்களின் மகள் குடும்பத்தினர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றிருந்தார்கள்.அவர்களின் தந்தையாரோடான…
2054 விடை 15ஆம் நாள் காரிக்கிழமை(27.5.2023 Saturday) கனடா மார்க்கம் நகராட்சியில் அமைந்துள்ள கோட்யாட் மைத்ரிட்(Courtyard Marriott) உயர்நிலை விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. பல தமிழர்களின் தமிழ்த்தேசிய கனவை இக்கூடல் ஒழுங்கமைப்பாளர்களின் செயற்திட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது.இக்கூட்டத்தில் தமிழீழ மக்களின் நலன்சார்ந்தவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.அவர்களில் பல இளையவர்கள் எழுவானோடு இணைந்து கொள்வதில் துடிப்பாக இருந்தார்கள். தமிழ்த்தேசிய வணிக நிறுவன கூடலில் அதிகப்படியான பெண்கள் இணைந்து கொண்ட இந்த நிகழ்வு அதிஉயர் சிறப்பாகும். தமிழ்த்தேசியம் என்பது தமிழரின் உயிர் உடைமை…
10 ஆவது ஆண்டு தளிர் ஊடக நிறைவுவிழா “ஆளுமைத் தமிழர்களுக்கான விருது வழங்கலும் இன்னிசை இரவும்” 2054 மடங்கல் 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை( 25.08. 2023 )அன்று தளிர் ஊடடத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவுவிழா கனடா ஒன்ராரியோ மாநிலம் இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள சீன பண்பாட்டு நடுவ மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. இவ்விழாவில் பல்சுவை நிகழ்வுகள் ஒழுங்கமைப்பட்டிருக்கிறது.இவ்விழாவில் கரீசு ராகவேந்திரா திரையிசைப் பிண்ணனிப்பாடகர் பங்கேற்று சிறப்பிக்க இன்று 22.08.2023 ரோரரண்டோ அனைத்துலக வானூர்தி…
தக்கார்.ம.சோ. விக்ரர் அவர்களின் நூல் வெளியீடு 12.07.2025 கனடா இசுக்காபுரோவில் அமைந்துள்ள தமிழிசைக் கலாய்த்தல் சிறப்போடு நடைபெற்றது. https://youtu.be/iAXZkBg_IQ8?si=xhztcTgBGutxYpdJ