கனடா பல்லின ஊடக அவை ஆண்டு ஒன்றுகூடல் 2022

எமது கனடா பல்லின ஊடக அவையத்தில் 300 பல்லின ஊடக உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.இவ் ஊடக அவையம் ரோரரண்டோ பெருநகரை தளமாகக் கொண்டு செயற்படுகிறது. 2022 ஆம் ஆண்டுகூடல் வெள்ளிக்கிழமை டிசம்பர் 16ஆம் நாள் சிறப்பாக நடைபெற்றது.இவ்ஒன்றுகூடல் இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள கங்கேரியன் கனடா பண்பாட்டு மையத்தில் நடைபெற்றறது. National Ethnic Press and Media Council Of Canada(NEPMCC) Annual get together Party 2022 Our NEPMCC have more than 300 Multi national…

Read More

உலக மகளிர் நாள்

ஊர்முகம் அமைப்பு பெருமையுடன் வழங்கிய உலகமகளிர் நாள் வெகுசிறப்பாக நடைபெற்றது.இவ்விழா 2054 மீனம் 7ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை(March 19,2023) பிற்பகல் 2மணிக்கு எதோபிக்கோ நகராட்சியில் அமைந்துள்ள திட்டில்ரவுண் பல்பண்பாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் முதன்மைப்பேச்சாளர்களாக கௌசல்யா பார்த்தீபன் மார்க்கம் நகரசபை 7ஆம் வட்டார உறுப்பினர் யொனித்தா நாதன் அண்ணாமலைப்பல்கலைக்ககழக கனடா வளாக விரிவுரையாளர் நாகேசுவரி சிறீகுமாரகுரு தளிர்வானொலி அறிவிப்பாளர் நவகீதா முருகண்டி அவர்களோடு சிறப்புப்பேச்சாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழக கனடாவளாக விரிவுரையாளர் இளையதம்பி பாலசுந்தரம் பங்கேற்றார்கள். சிறப்பு பட்டிமன்றம்…

Read More

மகத்தான நாட்டுக்கூத்துக்கலைஞர் யெயராசா சவரி அவர்களின் இறப்புத்திருவோலை

கலைக்குரிசில் குடும்பத்தின் மகத்தான நாட்டுக்கூத்துக் கலைஞர் யெயராசா சவரி அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார். யெயராசா சவரி அவர்கள் நோர்வே மண்ணிற்கு புலம்பெயர்ந்த புகழ்பூத்த கலைஞர். யெயராசா சவரி அவர்கள் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடா வந்திருந்தார். நாட்டுக்கூத்து கலைச்செம்மல் ச.மிக்கேல்தாசு ஐயா அவர்களின் “எதிரேறு எல்லாளன்” நூல்வெளியீட்டில் கலந்து சிறப்பித்திருந்தார். நூல்வெளியீட்டு விழா இசுக்காபுரோ நகரில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்ற அரங்கில் நடைபெற்றது.

Read More

நாட்டுப் பற்றாளர் வர்ணராமேசுவரன் வழியனுப்பும் நிகழ்வு

2052 கன்னித்திங்கள் 26 ஆம் நாள் திங்கட்கிழமை நாட்டுப்பற்றாளர் வர்ணராமேசுவரன் அவர்களை தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் புடை சூழ இறுதி நிகழ்வு நிறைவேறியது. இசைப்போராளி வர்ணராமேசுவரனின் இசைவல்லமைக்கு சிறப்பித்து மதிப்பளித்து பறை இசை முழக்கி வெற்றுடல் தீயுடன் இணைந்து உலலககத்தமிழரின் மனதில் குடிகொண்டார். கனடாவில் வாழும் தமிழர்கள் “நாட்டுப்பற்றாளர்” என்ற உயரிய விருதை வர்ணராமேசுவரன் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

Read More

மருத்துவர் வரதனின் நூல்வெளியீடு

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக் களத்தின் சாட்சியாக எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மருத்துவர் வரதன் அவர்களின் கண்கண்ட சான்றுகளை நூல் வடிவில் வெளியிடப்படுகிறது.இவ்வெளியீடு நவம்பர் 12ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை யே.சி. பண்பாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.

Read More

கே.வி.மகாதேவன் திரையிசைப்பாடல் இன்னிசைப்பொழுது 2023

2054 விடை 25 ஆம்நாள் காரிக்கிழமை (03.06.2023 Saturday, Dante Alighieri Academy Catholic Secondary School,2nd Street, Andrews Blvd, Toronto) மாலை டென்ரி அல்கிரி அக்கடமி நடுநிலைப்பள்ளியில் இசையில் ஆர்வம் கொண்ட பார்வையாளர்கள் புடைசூழ மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ் இன்னிசை இரவு நிதிசேர் நிகழ்வு.இந்நிகழ்வில் இசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரையிசைப் பாடல்கள் இசைநிகழ்வில் சிறப்புப்பெற்றது. இந்நிகழ்வில் கே.வி.மகாதேவன் அவர்களின் மகள் குடும்பத்தினர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றிருந்தார்கள்.அவர்களின் தந்தையாரோடான…

Read More